Skip to main content

அன்பே..!





பெண்ணே !

ஓன்று நீ பேசு;

இல்லை உன் கண்கள் பேசட்டும்;

ஒரே நேரத்தில் இரண்டுமே பேசினால் 

நான் எப்படி கேட்பது;

மூன்றாம் கண்ணால் பரமசிவம் செய்ததை 

நீ உன் கடைக் கண்களால் செய்து விடுகிறாயே;

என்ன முழிக்கிறாய்;

நீ என்னை சுட்டெரிப்பதைத் தான் சொல்கிறேன்;

Comments

FEEDBACK

Name

Email *

Message *