Skip to main content
வருத்தமில்லை நீ மறுத்தபோதும்
என்னவளே
வருத்தமில்லை நீ மறுத்த போதும்
திருத்தம் இல்லை நீ தவிர்த்த போதும்
உந்தன் காதல் மனதில் வந்த பிறகு
உனைத் தவிர இடமில்லை காற்றுக்கும்
குறைவாகவே சுவாசிக்கிறேன்
மனதில் நம் காதல் வாழ
சுவாசித்தால் தான் உயிர்வாழ்வேன்
என்பதை மறந்து காதலை நினைத்து
Comments