Skip to main content

இயற்கையாய் ஏனடி மாற்றுகிறாய்


அதற்குள் ஏன் வந்தாய் 

அந்தி சாயவில்லையே அன்பே...! 

அங்கே பாரடி 

அல்லிப் பூக்கள் அவசரப் பட்டு பூத்திருக்கு..! 

இன்பமாய் இருக்கிறாய்... 

இயற்கையாய் ஏனடி மாற்றுகிறாய் ..!

Comments

FEEDBACK

Name

Email *

Message *