எனக்கு உன் மௌனமும் பிடிப்பதில்லை October 02, 2011 என்னவளே எனக்கு மழையை பிடிப்பதில்லை வானம் எழுவது போல் தோன்றுவதால் பூக்களின் சிரிப்பு பிடிப்பதில்லை என் காதலை எள்ளினகையாடுவதுபோல் தோன்றுவதால் எனக்கு உன் மௌனமும் பிடிப்பதில்லை ஒன்றும் புரியாததால் Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels கவிதை Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments