Skip to main content

என் மனைவியுடன்




எங்கோ  பிறந்தோம்;

எங்கோ வளர்ந்தோம்;

ஒன்றாய் படித்தோம்;


என் மனதைக் கொள்ளை கொண்டு,

என் மனம் வைத்து,

உன் மனதை கொள்ளை அடிக்கச் செய்தாய்;

இரவு பகல் பாராமல் 

உன்னை நினைத்து

படிக்காமல் இருந்தேன்;

நீ படித்தாய்;

என் படிப்பைத் தொலைத்தேன்;

உன்னை நினைத்து காதல் கனவு கொண்டதால்,

என் வாழ்க்கை கனவை தொலைத்தேன்;

இத்தனை கனவுகளை சுமந்து கொண்டு இருக்கிறேன்;

வருவேன் ஒரு நாள்,

உன் திருமணத்திற்கு

என் மனைவியுடன்.

Comments

Anonymous said…
machi love pananumbola eruku da...
Unknown said…
love pannu machi,,....... kadaisiyilla en life madhiri varama irundha podhum pa......

FEEDBACK

Name

Email *

Message *