நீ தினமும் கல்லூரிக்கு
வரும் வரை
கால் வலிக்க
காத்திருந்தேன்;
அப்போது எனக்கு
தெரியாத வலி !
நான் அருகில்
வந்ததும் என்னை
கண்டு கொள்ளாமல்
சென்றாய்;
உன்னை எதிர்பார்த்து
உனக்காக காத்திருந்த
எனக்கு,
என் விழிகளுக்கு
தெரியாத மரண வலி;
கல்லூரி விடுமுறையில்
உன் காதலன் என்று
ஒருவன் என்னை கைபேசியில்
அழைத்து மிரட்டுகிறான்;
அப்போது தான்
தெரிந்தது நீ
ஏன் என்னை விட்டு
விலகி சென்றாய் என்று;
காதல் துரோகி நீ;

Comments