Skip to main content

பதில் சொல்


பெண்ணே !

காதலிக்கும் போது 

மனதைத் தான் பறித்தாய்;

ஆனால்,

என்னை விட்டு பிரியும் போது

ஏன் என் உயிரையும் சேர்த்துப் பறித்தாய்?

பதில் சொல் !

Comments

FEEDBACK

Name

Email *

Message *