Skip to main content

காயம்


மலரே !

ஏன் மௌனமாய் இருக்கிறாய்;

உன்னை தாங்கும் காம்பு நான்;

ஏன் என் முள் முட்டி உன்னைக் 

காயப்படுத்தியதா?

Comments

FEEDBACK

Name

Email *

Message *